Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரேசிலில் சுற்றுலாப்பயணிகள் பஸ் விபத்து | 25 பேர் பலி

January 10, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
பிரேசிலில் சுற்றுலாப்பயணிகள் பஸ் விபத்து | 25 பேர் பலி

பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று லொறி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஆறு பேர் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த விபத்து பாஹியாவில் உள்ள நோவா பாத்திமா மற்றும் காவியாவோ நகரங்களுக்கு இடையே உள்ள வீதியில் ஞாயிற்றுக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

அதில் லொறியில் இருந்த 3 பேரும், பஸ்ஸில் இருந்த 22 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 8 ஆண்களும் 17 பெண்களும், ஒருவர் கர்ப்பபிணித்தாயும் அடங்குவர்.

Previous Post

சமிந்த விஜேசிறியின் இராஜினாமா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பு!

Next Post

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் சந்தைக்கு சென்று ஆராய வேண்டும் | எதிர்க்கட்சித் தலைவர்

Next Post
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் சந்தைக்கு சென்று ஆராய வேண்டும் | எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures