Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மீட்டியகொட ‘பபி’ அதிரடிப்படையினரால் கைது!

January 5, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

மீட்டியகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விநியோகத்தில் ஈடுபட்டிருந்த ‘பபி’ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சோதனையின் போது சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபரால் குறித்த பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள், சூதாட்டம் நடத்தப்பட்டதை அவதானித்துள்ளதுடன், சந்தேக நபரின் வீட்டைச் சுற்றி பாதுகாப்பு கமெரா அமைப்பு பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

Previous Post

வரிக்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை குறித்து ஐ.நா அபிவிருத்தி செயற்திட்ட அதிகாரிக்கு பிரதமர் விளக்கம்

Next Post

வவுனியாவில் பரவும் எலிக்காய்ச்சல் | சுகாதாரப் பிரிவினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

Next Post
வவுனியாவில் பரவும் எலிக்காய்ச்சல் | சுகாதாரப் பிரிவினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

வவுனியாவில் பரவும் எலிக்காய்ச்சல் | சுகாதாரப் பிரிவினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures