Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனவரி முதல் உயர்வடையும் வாகன உதிரிபாகங்களின் விலை

December 16, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனவரி முதல் உயர்வடையும் வாகன உதிரிபாகங்களின் விலை

எதிர்வரும் ஜனவரி மாதம் வற் வரி 18% ஆக உயர்த்தப்பட்டதன் மூலம் வாகன உதிரிபாகங்களின் விலை ரூ.300-600 வரை உயரும் என வாகன உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அனைத்து நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மாதத்தை விட சில உதிரி பாகங்களின் விலை 30-40 ரூபாய் வரை அதிகரித்துள்ள நிலையில் இனிவரும் சடுதியான விலை அதிகரிப்பு வாகன உரிமையாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

வாகன உதிரிபாகங்களின் அதிக விலை மற்றும் அதிக ஆயுள் சுமை காரணமாக, பல வாகனங்கள் சரியான நேரத்தில் பழுதுபார்க்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் விளைவாக வாகனங்கள் பாதுகப்பற்ற நிலையில் உள்ளதாகவும் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

நான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் | மனம் திறந்தார் அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர்

Next Post

10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பம்

Next Post
10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பம்

10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures