Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காசாவில் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றுவது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தவேண்டும் | பைடன்

December 16, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
காசாவில் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றுவது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தவேண்டும் | பைடன்

காசாவில் பொதுமக்களின்உயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதியுடன் இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளவேண்டும் என கருதுகின்றீர்களா என்ற கேள்விக்குபொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தவேண்டும் என நான் விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்

ஹமாசிற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என தெரிவிக்கவில்லை கவனமாகயிருக்கவேண்டும் என பைடன்தெரிவித்துள்ளார்.

இதேவேளை காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களின் தீவிரதன்மையை குறைக்கவேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்துடன் வெள்ளை மாளிகை தனது முக்கிய அதிகாரியொருவரை இஸ்ரேலிற்கு அனுப்பிவைத்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவனே இஸ்ரேல் சென்றுள்ளார் – சுலிவன் இஸ்ரேலிய பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

பெஞ்சமின் நெட்டன்யாகும் ஜக்சுலிவனும் மிகவும்தீவிரமான தாக்குதல்களை குறைத்து ஹமாசினை துல்லியமாக இலக்குவைக்கும் தாக்குதல்கள் குறித்து பேச்சுவார்த்தைளை மேற்கொண்டுள்ளனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தீவிரதன்மைகுறைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.

Previous Post

பசி, தாகம், அவமானம் ; காசாவில் பாலஸ்தீனியர்களை கைதுசெய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையால் பெரும் அச்சம்

Next Post

இந்திய நாடாளுமன்ற அத்துமீறல் | ‘பகத் சிங் பேன் கிளப்’ சமூக வலைதளம் மூலம் நண்பர்களாகி சதித் திட்டம்

Next Post
இந்திய நாடாளுமன்ற அத்துமீறல் | ‘பகத் சிங் பேன் கிளப்’ சமூக வலைதளம் மூலம் நண்பர்களாகி சதித் திட்டம்

இந்திய நாடாளுமன்ற அத்துமீறல் | ‘பகத் சிங் பேன் கிளப்' சமூக வலைதளம் மூலம் நண்பர்களாகி சதித் திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures