Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மேல் மாகாணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள் 

December 2, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

மேல் மாகாணத்திலுள்ள தபால் நிலையங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறல் தொடர்பான அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த 24 மணிநேர சேவையின் போது போக்குவரத்து அபராத கட்டணம் செலுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கான ஏனைய சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 24 மணிநேர சேவையானது மேல் மாகாணத்தில் உள்ள பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெகிவளை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனி வீதி, பத்தரமுல்ல, கல்கிசை, நுகேகொட மற்றும் சீதாவக்கபுர ஆகிய தபால் நிலையங்களில் இடம்பெறும்.

Previous Post

சமையல் எரிவாயு விலை திருத்தம் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

Next Post

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற இளைஞன் கடலில் மூழ்கி மாயம் !

Next Post
மட்டக்களப்பில் துயரம் | குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற இளைஞன் கடலில் மூழ்கி மாயம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures