Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கியூஆர் குறியீட்டுடன் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம்

November 2, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சாரதி அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்

தற்போது பயன்பாட்டிலுள்ள செமிகண்டக்டர் சிப் (semiconductor chips) களுக்குப் பதிலாக QR குறியீடுகளுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் QR குறியீடுகளை வாசிக்க தனி தொலைபேசி அப்கள் பயன்படுத்தப்படும் எனவும் இதனை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து பொலிஸாரும் முன்னெடுப்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சிப் ரீடிங் யூனிட்களை இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அல்லது ஸ்மார்ட் சாரதி அனுமதி பத்திரங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்துக்கு கடந்த ஒக்டோபர் மாதம் அமைச்சரவை அனுமதி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Next Post

மயிலத்தமடு போராட்டத்தில் கிழக்கு பல்கலைக் கழகமும் இணைவு

Next Post
மயிலத்தமடு போராட்டத்தில் கிழக்கு பல்கலைக் கழகமும் இணைவு

மயிலத்தமடு போராட்டத்தில் கிழக்கு பல்கலைக் கழகமும் இணைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures