Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மருந்தாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் பாதிப்பு

October 20, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

மருந்தாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலான மருந்தாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இது சுகாதார துறையில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதோடு இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

சுகாதார அமைச்சகத்தால் மருந்தாளர்கள் பணியிடங்களை நிரப்ப நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

மட்டக்களப்பு திம்புலாகல சிங்கள கிராமத்தில் கை வைத்தால் | சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை

Next Post

சிலாபம் மின்சார சபை அலுவலகத்தில் திருட்டு

Next Post
பயணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள் |  பொலிஸார் 

சிலாபம் மின்சார சபை அலுவலகத்தில் திருட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures