Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொந்தரவு

August 31, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி இரவுவேளை கணினிப் பிரிவில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரியுடன், போதையில் இருந்த குறித்த பதில் பொறுப்பதிகாரி பாலியல் அங்க சேட்டையில் ஈடுபட்டார் என்று அந்தப் பெண் பொலிஸ் அதிகாரியால் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிக்கு இடமாற்றப்பட்டதுடன்  ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Previous Post

காணாமல்போனோரில் 15 பேருக்கு என்ன நேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது

Next Post

3,000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனை

Next Post
எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அரசாங்கம்

3,000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures