Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மயிரிழையில் தப்பினார் இசுறு உதான – மைதானத்தில் காலுக்கு அருகில் பாம்பு!

August 13, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
மயிரிழையில் தப்பினார் இசுறு உதான – மைதானத்தில் காலுக்கு அருகில் பாம்பு!

எல்பிஎல்போட்டிகள் இடம்பெறும் மைதானத்திற்குள் பாம்புகள் தென்படுவது வழமையான விடயமாக மாறியுள்ளது.

எல்பிஎல்போட்டிகள் இடம்பெறும்வேளை பாம்புகள் தென்பட்டமை தொடர்சம்பவமாக மாறிவருகின்றது

நேற்றும் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சகலதுறை வீரர்  இசுருஉதான களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தவேளை அவர் காலிற்கு அருகில்  பாம்பொன்று காணப்பட்டது.

கொழும்பில் கண்டி யவ்னாகிங்ஸ் அணிகளிற்கு இடையிலான போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றது.

இசுருஉதான களத்தடுப்பிற்காக பின்னோக்கி வரும்போது பாம்பை பார்த்து திடுக்கிட்டு அச்சத்துடன் விலகிச்செல்வதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மற்றுமொரு போட்டியில் பாம்பு மைதானத்தில் தென்பட்டவேளை தினேஸ்கார்த்திக் நாகினி மீண்டும் வந்துவிட்டார் என தெரிவித்திருந்தார்.

Previous Post

வடக்கில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு! – வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி

Next Post

மஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் கிரிக்கட் சுற்றுப்போட்டி

Next Post
மஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் கிரிக்கட் சுற்றுப்போட்டி

மஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் கிரிக்கட் சுற்றுப்போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures