Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாகிஸ்தானில் மதிலொன்று இடிந்ததால் 11 பேர் பலி

July 20, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பாகிஸ்தானில் மதிலொன்று இடிந்ததால் 11 பேர் பலி

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மதிலொன்று இடிந்து வீழ்ந்ததால் குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்லாமாபாத்தின் பெஷாவர் வீதியில் இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இஸ்லாமாபாத், ராவல்பிண்டி பிரதேசங்களில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மதிலொன்று இடிந்த நிலையில், இடிபாடுகளிலிருந்து 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து;ளளர்ர.

இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்னர் எனவும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

பொலிஸ் திணைக்களத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

Next Post

இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய் அண்டனி

Next Post
விஜய் அண்டனியுடன் ‘கொலை’ யில் இணையும் ரித்திகா சிங்

இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய் அண்டனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures