Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சர்வதேச நாணய நிதிய உதவி | ஒத்துழைப்புக்கு நன்றி | பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு

July 17, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சர்வதேச நாணய நிதிய உதவி | ஒத்துழைப்புக்கு நன்றி |  பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தமைக்காக அந்நாட்டுப் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீபுக்கும் இடையில் திங்கட்கிழமை (17) தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது இருநாடுகளினதும் தற்போதைய பொருளாதார நிலைவரம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தமைக்காக அந்நாட்டுப் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.

 அத்தோடு பிராந்திய அமைதி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதில் இலங்கை வழங்கிவரும் பங்களிப்புக்கு மதிப்பளிப்பதாகவும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளும் வெகுவிரைவில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடையும் என்றும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் குறிப்பிட்டார்.

 இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டமைக்காக பாகிஸ்தானுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் கடினமான முயற்சிகளைப் பாராட்டினார். 

Previous Post

வடக்கு, கிழக்கில் புதிதாக 71 விகாரைகள் | கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்த சிறிதரன்

Next Post

ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

Next Post
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்

ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures