Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உகண்டா பாடசாலையில் தாக்குதல்! 40 பேர் பலி

June 18, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
உகண்டா பாடசாலையில் தாக்குதல்! 40 பேர் பலி

உகண்­டாவில் பாட­சா­லை­ஒன்றில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் குறைந்­த­பட்சம் 40 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.   

கொங்கோ ஜன­நா­யகக் குடி­ய­ரசின் எல்­லைக்கு அரு­கி­லுள்ள கசேசே மாவட்­டத்தின் எம்­போன்ட்வே நக­ரி­லுள்ள இடை­நிலைப் பாட­சாலை ஒன்றில், நேற்­று­ இரவு இத்­தாக்குதல் இடம்­பெற்­றுள்­ளது. 

ஐஎஸ் இயக்­கத்­துடன் தொடர்­பு­டைய  ஏடிவ் எனும் இயக்­கமே இத்­தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக அதி­கா­ரிகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். 

கொல்­லப்­பட்­ட­வர்­களில் பெரும்­­பா­லானோர் மாண­வர்கள் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

மாண­வர்­களில் சிலர் எரித்தும், வெட்­டியும் கொல்­லப்­பட்­டுள்­ள­னர் என உகண்டா இரா­ணு­வத்­தின் மேஜர் ஜெனரல் டிக் ஒலும் தெரி­வித்­துள்ளார்.

Previous Post

மணிப்பூரில் மீண்டும் கலவரம் | போலீஸ் ஆயுத கிடங்கை தகர்க்க முயற்சி

Next Post

சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்துக்களின் பெருஞ்சமர் | தங்குதடையின்றி போட்டியை நடத்த உடன்படிக்கை

Next Post
சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்துக்களின் பெருஞ்சமர் | தங்குதடையின்றி போட்டியை நடத்த உடன்படிக்கை

சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்துக்களின் பெருஞ்சமர் | தங்குதடையின்றி போட்டியை நடத்த உடன்படிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures