Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்க – இந்திய எதிர்காலம் ஒன்றாக உள்ளமைக்கு பிரதமர் மோடியின் விஜயம் சாட்சி பகிர்கிறது | அமெரிக்க – இந்திய வர்த்தக பேரவை

June 13, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
அமெரிக்க – இந்திய எதிர்காலம் ஒன்றாக உள்ளமைக்கு பிரதமர் மோடியின் விஜயம் சாட்சி பகிர்கிறது | அமெரிக்க – இந்திய வர்த்தக பேரவை

ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை பயணம் ஒரு ‘பெரிய ஒப்பந்தம்’ மற்றும் இரு நாடுகளின் எதிர்காலம் ஒன்றாக உள்ளது என்பதற்கான சக்திவாய்ந்த சமிக்ஞையாகும் என்று அமெரிக்க-இந்திய வர்த்தக பேரவையின் தலைவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி எதிர்வரும் 21 திகதி அமெரிக்கா செல்கிறார்.

எங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு ஒதுக்கப்பட்ட மரியாதை. இந்தியா இப்போது எங்கள் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகும். இதனை இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இது மூலோபாய உறவுகளில் உள்ளது. பொருளாதாரம் தொழில்நுட்பம் என அனைத்து உறவுகளில் இருதரப்பு ஒத்துழைப்புகள் வலுப்பெற்றுள்ளன.

இவை வெறும் உறவுகள் அல்ல. அமெரிக்காவும் இந்தியாவும், பூமியில் உள்ள இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இதன் கீழ் முழு உலகமும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், மேலும் வளமானதாகவும் இருக்கும்.

இந்த விஜயத்தின் எதிர்பார்ப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த கேஷப், இரு நாடுகளின் வணிக சமூகங்களுக்கும் தாங்கள் ஒருவருக்கொருவர் விருப்பமான பங்காளிகள் என்றும், இரு திசைகளிலும் முதலீடு மற்றும் வர்த்தகம் இருக்க முடியும் என்பதற்கு இது ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை வெளிப்படுத்தும் என்று நம்புவதாகக் கூறினார்.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வருடாந்திர வர்த்தகத்திற்கான 500 பில்லியன் டொலர் இலக்குகளை அடைவதில் நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். இதற்கான ஊக்கத்தை இரு அரசுகளும் வழங்குவது முக்கியம் என்றார்.

Previous Post

எத்தனைக் கற்பனை கதைகளுடன் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட தர மாட்டார்கள் | மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி

Next Post

சப்ரகமுவ மாகாண ஆளுனராக நவீன் திஸாநாயக்க நியமனம்!

Next Post
சப்ரகமுவ மாகாண ஆளுனராக நவீன் திஸாநாயக்க நியமனம்!

சப்ரகமுவ மாகாண ஆளுனராக நவீன் திஸாநாயக்க நியமனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures