Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டையே ஆட்டிப்படைக்கும் பல உண்மைகள் வெளியாகும்! பரபரப்பை ஏற்படுத்தும் அறிவிப்பு

April 15, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மின்சார கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட நெருக்கடிகள் | புத்தளத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் ஒரு பாரிய போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் தயாராகின்றனர்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டின் 5 இடங்களில் இருந்து ‘செனஹசே யாத்திரை’ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பை ஆக்கிரமிப்போம்

நாட்டையே ஆட்டிப்படைக்கும் பல உண்மைகள் வெளியாகும்! பரபரப்பை ஏற்படுத்தும் அறிவிப்பு | Sri Lanka Anti Govt Protest

அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் இந்த  யாத்திரை எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டையே ஆட்டிப்படைக்கும் வகையில் பல உண்மைகள் வெளியாகும் எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இனவாத நடவடிக்கைகள் என்பவற்றின் பின்னணி தொடர்பிலும் இதன்போது வெளியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாம் 21ம் திகதி கொழும்பை ஆக்கிரமிப்போம் எனவும் எதிர்க்கட்சி எப்

Previous Post

புத்தாண்டில் புதிய நாவல் அறிவிப்பை வெளியிட்ட தீபச்செல்வன்

Next Post

திருகோணமலை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Next Post
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

திருகோணமலை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures