Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜெயலலிதாவுக்காக ராதாரவி செய்து வரும் நேர்த்திக்கடன்

October 20, 2016
in Cinema, News
0

ஜெயலலிதாவுக்காக ராதாரவி செய்து வரும் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் சன்னதி, உண்ணாமலை அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராதாரவி, பின்னர் நெய்தீபம் ஏற்றி, நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற வேண்டி ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்துக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறேன். கடைசியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன் என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.

Previous Post

விஜய், அஜித்துடன் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைக்கு ஹீரோவான சின்னத்திரை அமித்

Next Post

ஆர்யாவிற்கு இப்படி ஒரு நிலைமையா?

Next Post
ஆர்யாவிற்கு இப்படி ஒரு நிலைமையா?

ஆர்யாவிற்கு இப்படி ஒரு நிலைமையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures