Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றமான நிலை

April 8, 2022
in News, Sri Lanka News
0
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்த விசேட செயலமர்வு

அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் தற்போது அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு அருகில் பல்கலைகழக மாணவர்கள் முன்னெடுக்கும் இப் போராட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு அருகில் பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடாளுமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

இன்று முதல் 296 பஸ்கள் விசேட சேவையில்

Next Post

நானும் சவேந்திர சில்வாவும் ஜனாதிபதியும் O/L மட்டுமே படித்தோம் | சரத் பொன்சேகா

Next Post
48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன் – பொன்சேகா!

நானும் சவேந்திர சில்வாவும் ஜனாதிபதியும் O/L மட்டுமே படித்தோம் | சரத் பொன்சேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures