Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொரோனாவை கட்டுப்படுத்தும் தொப்பி | இலங்கை விஷேட மருத்துவரின் கண்டுபிடிப்பு

March 20, 2022
in News, Sri Lanka News
0
கொரோனாவை கட்டுப்படுத்தும் தொப்பி | இலங்கை விஷேட மருத்துவரின் கண்டுபிடிப்பு

கொவிட் 19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த வைரஸைக் கொல்லக்கூடிய தொப்பியை அறிமுகப்படுத்த முடிந்ததாக விஷேட மருத்துவ நிபுணர் மருத்துவர் சனத் ஹெட்டிகே கூறுகிறார்.

இரசாயனத்தை எதிர்க்கும் தொப்பியைப் பயன்படுத்துவதால், வைரஸ் சுவாசக் குழாயில் நுழைந்து, தலை, கழுத்து மற்றும் நெற்றியில் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம் என்றார்.

முன்னதாக, டெங்கைக் கட்டுப்படுத்த பப்பாளி இலைகளைப் பயன்படுத்தி மருந்து ஒன்றை அறிமுகப்படுத்திய விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் சனத் ஹெட்டிகே, மருத்துவத் துறையில் தனது சிறந்த கண்டுபிடிப்புக்காக 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

இறுதியாக காத்திருப்பு முடிந்தது | அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Next Post

இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்

Next Post
இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்

இரண்டாவது திருமணம் செய்யும் இசையமைப்பாளர் இமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures