Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட சிறுமி மீதான துஷ்பிரயோக வழக்குக்கு நீதி கோரியும், நாடளாவிய ரீதியில் 27, 28, 29 ஆகிய தினங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் நடத்தப்படும் இந்த போராட்டங்களுக்காக சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. 

அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை 29ஆம் திகதி மன்னார், பண்டாரவளை, பொலன்னறுவை, கேகாலை, நீர்கொழும்பு, சிலாபம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், நுவர எலிய, திருகோணமலை, கொழும்பு கோட்டை ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

Next Post

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

Next Post
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures