Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஓஷடி குருப்பு காலமானார்

February 10, 2022
in News, Sports
0
முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஓஷடி குருப்பு காலமானார்

இலங்கையின் முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஓஷடி குருப்பு தனது 27 ஆவது வயதில் காலமானார்.

ஓஷடிக்கு 2020 ஆம் ஆண்டு இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, பின்னர் இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் செவ்வாய்கிழமை (08) உயிரிழந்துள்ளார்.

கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான அவர், சிறுவயதிலிருந்தே பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்து விளங்கியதுடன், 2015 ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் போட்டியிடவும் செய்தார்.

அதுமட்டுமின்றி 2016 ஆசிய பூப்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 2017 ஆம் ஆண்டு சம்மர் யுனிவர்சியேட் ஆகியவற்றிலும் ஓஷடி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இலங்கை – இந்திய மீனவர்களை முரண்பட வைக்க இராஜதந்திர சூழ்ச்சி | தமிழ் தேசிய கூட்டமைப்பு

Next Post

தென் கொரியாவுக்கு பயணமானார் மைத்திரி

Next Post
தற்போதைய அரசாங்கம் வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படுகிறது – ஜனாதிபதி

தென் கொரியாவுக்கு பயணமானார் மைத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures