Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தென்னாபிரிக்கா உட்பட ஆறு நாடுகள் மீதான தடை நீக்கம்

December 10, 2021
in News, Sri Lanka News
0
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக தென்னாபிரிக்கா உட்பட ஆறு ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

அதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்தே இலங்கைக்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இம்ரான்கான் போன்ற தலைவர் இருந்திருந்தால் ஈஸ்டர் தாக்குலுக்கு நீதி கிடைத்திருக்கும்

Next Post

அவசர சிகிச்சை பிரிவில் நாடு | எதிர்க்கட்சி சபையில் சாடல்

Next Post

அவசர சிகிச்சை பிரிவில் நாடு | எதிர்க்கட்சி சபையில் சாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures