Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முருகன் கோவில்களும்… தீரும் பிரச்சனைகளும்…

November 1, 2021
in News, ஆன்மீகம்
0
முருகன் கோவில்களும்… தீரும் பிரச்சனைகளும்…

தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படைவீடு ‘சுவாமிமலை.’ தந்தை – மகன் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.

சூரபத்மனை வென்ற பிறகு, முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த இடம் ‘திருத்தணி.’ சினம்கொண்டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள்ளவும், செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.

தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படைவீடு ‘சுவாமிமலை.’ தந்தை – மகன் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.

சூரசம்ஹாரம் நடந்த இடம் ‘திருச்செந்தூர்.’ மறைமுக எதிர்ப்புகள் அகல, செல்ல வேண்டிய இடம் இந்த திருத்தலமாகும்.

ஆண்டியையும் அரசனாக மாற்றுவேன் என்று தெரிவித்து, முருகப்பெருமான் அமர்ந்த இடம் ‘பழநி.’ எனவே பணத்தேவைகள் பூர்த்தியாக இந்தத் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும்.

 

Previous Post

மகத்துவம் தரும் மானசீக வழிபாடு

Next Post

புரதம், நார்ச்சத்து நிறைந்த மொச்சை

Next Post
புரதம், நார்ச்சத்து நிறைந்த மொச்சை

புரதம், நார்ச்சத்து நிறைந்த மொச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures