Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈழக் கவிஞர் கண்டாவளைக் கவிராயர் மறைந்தார்!

October 27, 2021
in News, Sri Lanka News
0
ஈழக் கவிஞர் கண்டாவளைக் கவிராயர் மறைந்தார்!

ஈழத்தின் முதுபெரும் கவிஞர் கண்டாவளைக் கவிராயர் இன்று காலமானார்.

கிளிநொச்சி கண்டாவளையை பிறப்பிடமாகவும் முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட கண்டாவளைக் கவிராயரின் இயற் பெயர் குமாரவேலு இராசையா.

ஓய்வு பெற்ற கிராம அலுவலரான இவர், பழந் தமிழ் செய்யுள்களை இயற்றி புகழ்பெற்றவவர். ஈழ மண் வாசனை விடுதலைப் போராட்டம் தொடர்பான செய்யுள்பாடல்களை இவர் இயற்றியுள்ளார்.

தன் இலக்கிய ஆளுமையினால் மக்களை பெரிதும் கவர்ந்த கண்டாவளைக் கவிராயர் பல்வேறு இலக்கிய மதிப்புக்களையும் விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு :-
மாலா (மகள்) :- 077 138 2363 (இலங்கை)
ராசன் (மகன்) :- 077 387 6178 (இலங்கை)
விஜயன் (மருமகன்) :- +416 902 6246 (கனடா)
ஆயிலியன் (மகன்) :- +416 566 6895 (கனடா)
பிரவிந்தி (பேரப்பிள்ளை) :- 076 836 7805 (இலங்கை).


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கும் பிஞ்சு பாகற்காய் சூப்

Next Post

வீட்டுக்கடன் பெறுவோருக்கு சில ஆலோசனைகள்

Next Post
வீட்டுக்கடன் பெறுவோருக்கு சில ஆலோசனைகள்

வீட்டுக்கடன் பெறுவோருக்கு சில ஆலோசனைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures