Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒக்டோபர் தொடக்கத்தில் இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர்

September 30, 2021
in News, இந்தியா
0
ஒக்டோபர் தொடக்கத்தில் இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர்

எதிர்வரும் ஒக்டோபர் தொடக்கத்தில் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தி இந்துவிடம் தெரிவித்துள்ளன.

இந்தியா மற்றும் இலங்கை உறவுகளில் ஏற்படும் நெருக்கடிக்கு மத்தியில் இந்த விஜயம் அமையவுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நியூயார்க்கில் நடந்த சந்திப்பின் 10 நாட்களுக்குப் பிறகு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் திட்டமிடப்பட்ட வருகை முன்னெடுக்கப்படுகிறது.

புதுடெல்லி மற்றும் கொழும்பில் உள்ள அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் ஒக்டோபர் 2 மற்றும் 5 ஆம் திகதிகளுக்கு இடையில் இந்த விஜயம் இருக்கும் என தி இந்துவிடம் உறுதிபடுத்தியுள்ளன.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

எக்குவாடோர் சிறை கலவரத்தில் 116 பேர் உயிரிழப்பு

Next Post

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

Next Post
சமந்தா, நாக சைத்தன்யாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததா?

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures