Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியாவில் இருந்து 452 பேர் தாயகம் திரும்பினர்!

September 4, 2016
in News, Politics
0

இந்தியாவில் இருந்து 452 பேர் தாயகம் திரும்பினர்!

இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 452 பேர் தமது தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் ஆகியவற்றின் ஆதரவுடன் இவர்கள் 2015-2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்த தகவலை இந்தியாவின் பொதுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

2014-2015ஆம் ஆண்டுகளில் 396 பேரே தாயகம் திரும்பியிருந்தனர்.

இதேவேளை, அகதிகள் தமது சொந்தவிருப்பத்தின்பேரிலேயே தாயகம் திரும்புவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் நாடு கடத்தப்பட உள்ளார்

Next Post

வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம்! பான் கீ மூன் பதிலளிக்காத காரணம் இதுதானாம்!

Next Post
வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம்! பான் கீ மூன் பதிலளிக்காத காரணம் இதுதானாம்!

வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம்! பான் கீ மூன் பதிலளிக்காத காரணம் இதுதானாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures