Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

முறிகண்டி பகுதியில் விபத்து

July 12, 2021
in Sri Lanka News
0

முல்லைத்தீவு மாங்குளம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் நள்ளிரவு விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த விபத்தினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்ட நிலையில் தெய்வாதீனமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த வான் வணக்கத்திற்காக முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது. வானின் சாரதி ஆலயத்திற்கு சென்றிருந்த நிலையில், வாகனத்தில் சிலர் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஏ 9 வீதியில் பயணித்து பால கட்டுமான பணிக்காக கொங்கிறிற் தூண் ஏற்றி சென்ற கனரக வாகனம் மோதியுள்ளது.

சம்பவத்தில் வான் பலத்த சேதங்களிற்கு உள்ளான போதிலும் வானில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டனர். சம்பவம் இடம்பெற்றதை அடுத்து குறித்த கனரக வாகனம் வீதிக்கு குறுக்கே நின்றமையால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளைப் புறக்கணிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்

Next Post

ஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது

Next Post

ஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures