Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

செப்டெம்பர் வரைக்கும் கட்டுப்பாடுகள் தொடரும்!

July 6, 2021
in Sri Lanka News
0
செப்டெம்பர் வரைக்கும் கட்டுப்பாடுகள் தொடரும்!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆகும் போது நாட்டை முழுமையாகத் திறக்கக்கூடியதாக இருக்கும். அதுவரைக்கும் கொரோனாவைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடரும்.

என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

99ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

உலகளவில் பரவியுள்ள கொரோனா நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே தீர்வாக உள்ளன. மகிழ்ச்சியடையும் வகையில் இலங்கைக்கு இந்த மாதத்தில் 90 இலட்சம்  தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.

அவற்றை மக்களுக்கு செலுத்துவதன் மூலம் நாட்டை செப்டம்பர் மாதம் முழுமையாகத் திறக்க முடியும். நாட்டைத் திறக்காவிட்டால் பொருளாதாரத்தை நடத்திச் செல்ல முடியாது.

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் சலுகைகளை வழங்கும் விரிவான திட்டமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் – என்றார்.

Previous Post

3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!

Next Post

வவுனியா- இளம் குடும்ப பெண்ணை காணவில்லை!

Next Post
வவுனியா- இளம் குடும்ப பெண்ணை காணவில்லை!

வவுனியா- இளம் குடும்ப பெண்ணை காணவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures