Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

எரிபொருட்களின் விலையை குறைத்தால், நம்பிக்கையில்லா பிரேரணையை கைவிடப்படும்

June 22, 2021
in Sri Lanka News
0
எரிபொருட்களின் விலையை குறைத்தால், நம்பிக்கையில்லா பிரேரணையை கைவிடப்படும்

எரிபொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்தால், அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரசித்தமாக கருத்து தெரிவித்த அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும்.

எவ்வாறிருப்பினும், நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, எரிபொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்தால், அதனை முன்வைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Previous Post

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!

Next Post

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

Next Post
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures