Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

காலி மாவட்ட சுகாதார பிரிவினர் இருவருக்கு இடமாற்றம்

June 10, 2021
in Sri Lanka News
0

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, காலி மாவட்டத்தில் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியின் இரண்டாம் மாத்திரையை வழங்கியமைக்காக, காலி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் தொற்றுநோயியல் தடுப்பு பிரிவின் பிராந்திய பிரதானி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி குறித்த நபர்களுக்கு அவர்கள் தடுப்பூசிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதன்அடிப்படையில் அவர்கள் இருவரும் காலி மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை -சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்

Next Post

அநியாயங்கள் அதிகரிக்க கூடாது – சாணக்கியன்

Next Post

அநியாயங்கள் அதிகரிக்க கூடாது – சாணக்கியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures