Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கடந்த 24 மணிநேரத்தில் 995 பேர் கைது

June 6, 2021
in News, Sri Lanka News
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 995 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 23,945 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று ஏனைய பகுதிகளிலிருந்து கொழும்பு மாவட்டத்துக்குள் நுழைந்த வாகனங்களில் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நேற்று 42, 473 வாகனங்கள் மட்டுமே கொழும்புக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு சொந்தமானவை, அந்த எண்ணிக்கை 9,861 ஆகும்.

எந்த காரணமும் இல்லாமல் வந்த 931 வாகனங்களும் நேற்று அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

தித்திப்பான மாம்பழ சட்னி

Next Post

நாட்டில் வீதி விபத்துக்களால் ஆறு பேர் உயிரிழப்பு

Next Post

நாட்டில் வீதி விபத்துக்களால் ஆறு பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures