Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முடக்கியது

May 23, 2021
in News, Politics, World
0

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிமுதல் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் அன்றிரவு 11 மணி வரையில் நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டு அன்றிரவு 11 மணி முதல் 28ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி, கல்குடா பிரதேசத்திலுள்ள வியாபார நிலையங்கள் மூடிக் காணப்படுவதுடன், ஓரிரு மருந்தகங்கள் மாத்திரம் திறந்து காணப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடபட்டு வருவதுடன், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் பயணிப்பதை காண முடிவதுடன், பிரதேசங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

நகர்ப்பகுதிகளில் ஒரு சிலர் நடமாடுவதைக் காணக்கூடியதாக உள்ளதுடன், பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தால் நோயாளிகள் வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

ஜிவி பிரகாஷ் ரசிகர்களிடம் கோரும் உதவி!

Next Post

சஜித்துக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா

Next Post

சஜித்துக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures