Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

துருக்கியில் கார் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி, 219 பேர் காயம்

August 19, 2016
in News, World
0
துருக்கியில் கார் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி, 219 பேர் காயம்

துருக்கியில் கார் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி, 219 பேர் காயம்

c
cc
ccccc
துருக்கியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன், 219க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Van என்ற நகரில் காவல் நிலையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், 2 பொது மக்களும் பரிதாபமாக பலியானார்கள்.

மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த 20 பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில், Elazig என்ற நகரில் பொலிஸ் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு காரணமாக அருகிலிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தாக்குதலால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.

Tags: Featured
Previous Post

வெற்றிகரமாக முதல் பயணத்தை முடித்தது உலகின் மிகப்பெரிய விமானம்!

Next Post

காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

Next Post
காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures