Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நொடிப் பொழுதில் உயிர் பிழைத்த மனிதர்களின் திக் திக் நிமிடங்கள்

August 13, 2016
in News
0
நொடிப் பொழுதில் உயிர் பிழைத்த மனிதர்களின் திக் திக் நிமிடங்கள்

நொடிப் பொழுதில் உயிர் பிழைத்த மனிதர்களின் திக் திக் நிமிடங்கள்

கொலம்பியாவில் கிரேனிலிருந்து பாரிய கான்கிரீட் பீம்(Concrete Beam) விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.

கொலம்பியாவின் Villavicencio நகரில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

சம்பவ தினத்தன்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கிரேன்கள் பாரிய கான்கிரீட் பீமை தூக்கி வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளது.

இதில் எதிர்பாராதவிதமாக கான்கிரீட் பீம்கள் விழுந்ததில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.

விபத்து நடந்தது எப்படி என்பது குறித்த விசாரணைகளை பொலிசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: Featured
Previous Post

மது போதையில் கார் ஓட்டியதால் பதவியை இழந்த பெண் அமைச்சர்

Next Post

அலெப்போவில் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதா? ஆராயும் ஐ.நா

Next Post
அலெப்போவில் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதா? ஆராயும் ஐ.நா

அலெப்போவில் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதா? ஆராயும் ஐ.நா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures