Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

August 16, 2016
in News, World
0
தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (4)

தாய்லாந்தில் ஹூவா ஹின் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டி சொகுசு விடுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் நேற்றிரவு இரண்டு குண்டுகள் வெடித்தன, இதில் பெண் ஒருவர் பலியானார்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் இன்று காலை மேலும் இரண்டு குண்டுகள் வெடித்தன.

இதுமட்டுமின்றி கடற்கரையோர சுற்றுலாத்தலமான புக்கெட், தீவு நகரமான சுரத் தானி மற்றும் தெற்கு டிராங் ஆகிய பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல்களில் இதுவரையிலும் நான்கு பேர் பலியாகியுள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Tags: Featured
Previous Post

உலகின் அதிசய தம்பதிகள்… மனைவி இறந்த 20 நிமிடத்தில் கணவரும் மரணம் – கடிகாரமும் நின்றது

Next Post

அரசுடமையாக்கப்பட்ட ராஜபக்சவினருடைய பணமும், காணியும்!

Next Post
அரசுடமையாக்கப்பட்ட ராஜபக்சவினருடைய பணமும், காணியும்!

அரசுடமையாக்கப்பட்ட ராஜபக்சவினருடைய பணமும், காணியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures