Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிலாபத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று

August 27, 2020
in News, Politics, World
0

வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண் சிலாபம், ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சிலாம் பொது வைத்தியசாலையில் குறித்த பெண் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கபிலா மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் டுபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளதாகவும், அதன் பின்னர் அவர் வவுனியா, தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவர்,தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டாக்டர் கபிலா மல்லவராச்சி மேலும் சுட்டிக்காட்டினார்.

Previous Post

பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் கடையில் நடந்த சம்பவத்தினால் குழந்தைகள் பாதிப்பு, தந்தை வேதனை

Next Post

கனடாவில் தேசியத்தை கொண்டுநடத்த நான் தயார் விட்டுக்கொடுக்க நீங்கள் தயாரா ?

Next Post

கனடாவில் தேசியத்தை கொண்டுநடத்த நான் தயார் விட்டுக்கொடுக்க நீங்கள் தயாரா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures