Thursday, September 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

கொரோனாவிலிருந்து மீண்ட அமிதாப் வீடு திரும்பினார்

August 2, 2020
in Cinema
0

கொரோனா தொற்று காரணமாக ஜூலை 11-ம் திகதி இரவு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அபிஷேக்கின் மனைவியான ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விரைவாக குணமடைந்த ஐஸ்வர்யாவும், ஆரத்யாவும் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். தொடர்ந்து அமிதாப்பும், அபிஷேக்கும் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது அமிதாப் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இதனை அவரது மகன் அபிஷேக் அதிகாரப்பூர்வமாக சமூகவலைதளம் மூலம் அறிவித்துள்ளார்.வீடு திரும்பிய அமிதாப் ஓய்வில் இருந்து வருவதாக அபிஷேக் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலால் அமிதாப் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து அபிஷேக் மட்டும் மருத்துவமனையில் தங்கி கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவரும் குணமாக வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

Previous Post

அஞ்சலியின் பொன்மொழி

Next Post

திருவள்ளூரில் ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா

Next Post

திருவள்ளூரில் ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures