Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா தொற்று நோய்க்கு அடுத்த படியாக டெங்கு மற்றும் எலிக்காய்சல் நோய்

June 11, 2020
in News, Politics, World
0

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்று நோய்க்கு அடுத்த படியாக டெங்கு மற்றும் எலிக்காய்சல் நோய் தற்போது பரவிவருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் வழிகாட்டலுக்கு அமைய விசேட வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பானர் வைத்தியர் ஜி.சுகுணன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் விழிப்புடன் செயற்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்மேலும் தெரிவித்தார்.

Previous Post

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

Next Post

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு

Next Post

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures