Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓகஸ்ட் 5 இல் பொதுத் தேர்தல்

June 10, 2020
in News, Politics, World
0

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவின் 3 உறுப்பினர்களும் இன்று கூடியிருந்தனர்.

இதன்போது 2020 பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 5ஆம் திகதி நடத்த மூன்று உறுப்பினர்களும் ஏகமனதாகத் தீர்மானித்ததாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வேட்பாளர்களின் விருப்ப எண் வர்த்தமானி மூலம் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பரப்புரைகளை ஆரம்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மஹிந்தவுடன் இணைந்தார் சஜித்தின் வேட்பாளர்

Next Post

கூகுளில் தயாரிப்பு மேலாளர் ஆகும் வல்வை மகன்!

Next Post

கூகுளில் தயாரிப்பு மேலாளர் ஆகும் வல்வை மகன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures