Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென் கொரியாவில் மூன்று இலங்கையர்கள் உயிரிழப்பு

June 8, 2020
in News, Politics, World
0

தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இவை கொலை, விபத்து மற்றும் தற்கொலை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று  தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் உள்ள தூதரகத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கொலை குற்றவாளி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அப்பணியாகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், தூதரகம் தென் கொரிய பொலிஸாருடன் இணைந்து தற்கொலை மற்றும் விபத்து தொடர்பான மற்ற இரண்டு மரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இலங்கையைத் தவிர, மற்ற இருவரும் சட்டபூர்வமாக தென் கொரியாவில் வசிக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று இலங்கையர்களின் உடல்கள் மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Previous Post

வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 49 பேர் பூரண குணம்

Next Post

மயங்கிவிழுந்த நிலையில் இளைஞர் உயிரிழப்பு

Next Post

மயங்கிவிழுந்த நிலையில் இளைஞர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures