Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேலும் 61 பேர் கொரோனாவுக்கு இலக்கு

May 29, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 11.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,530 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் கடற்படையினரும், டுபாயிலிருந்து வந்து கிரகமவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களும், குவைத்திலிருந்து வந்து திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் அடங்குகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,530 பேரில் தற்போது 775 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 745 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 68 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

Previous Post

சஜித் அணியினர் இடைநிறுத்தம் ;ரணில் கடிதம் மூலம் அறிவிப்பு!!

Next Post

குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை 357 ஆக உயர்வு!

Next Post

குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை 357 ஆக உயர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures