Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

5 மணித்தியால சுற்றிவளைப்பில் 1,141 பேர் அதிரடியாக கைது

March 12, 2017
in News
0
5 மணித்தியால சுற்றிவளைப்பில் 1,141 பேர் அதிரடியாக கைது

5 மணித்தியால சுற்றிவளைப்பில் 1,141 பேர் அதிரடியாக கைது

நாடுமுழுவதும் பொலிஸாரால் 5 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட அதிரடிசுற்றிவளைப்பில் ஆயிரத்து 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் பொலிஸாரால்தேடப்படுபவர்கள், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் இதில் உள்ளடங்கியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பு நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக 11 ஆயிரத்து 792 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸமா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

எங்கள் சொந்த நிலத்தை தாருங்கள்! திடீரென இராணுவ முகாம் வாசலை மறித்த கேப்பாப்புலவு மக்கள்

Next Post

யாழ் தீவக பிரதான வீதியில் கோர விபத்து- கனடாவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய் பலி!!

Next Post

யாழ் தீவக பிரதான வீதியில் கோர விபத்து- கனடாவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய் பலி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures