Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Life

45 வய­தை­ய­டைந்த வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கும் நிய­மனம்

August 6, 2017
in Life, News
0
45 வய­தை­ய­டைந்த வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கும் நிய­மனம்

கிழக்கு மாகா­ணத்தில் 45 வய­தை­ய­டைந்த வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கும் அரச துறை­களில் நிய­மனம் வழங்­கு­வ­தற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் இணங்­கி­யுள்­ள­தாக மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கும் ஆளுநர் ரோஹித்த போகொல்­லா­க­ம­வுக்கும் இடையில் ஆளுநர் இல்­லத்தில் இடம்­பெற்ற சந்­திப்­பின்­போது இதற்­கான இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். கிழக்கு மாகா­ணத்தில் கடந்த கால யுத்தம் கார­ண­மாக காலந்­தாழ்த்தி தமது பட்­டப்­ப­டிப்பை முடித்துக் கொண்­டுள்­ள­வர்கள் தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­ட­தா­கவும் இவர்­க­ளுக்­கான நிய­மன வய­தெல்­லையை 45 வரை அனு­ம­திக்க ஆளுநர் இணங்கிக் கொண்­ட­தா­கவும் முத­ல­மைச்சர் தெரி­வித்தார்.

மிக நீண்ட நேரம் இடம்­பெற்ற இப்­பேச்­சு­வார்த்­தையில் கிழக்கு மாகா­ணத்தில் 40 வயதைக் கடந்து தமது பட்­டப்­ப­டிப்பைப் பூர்த்தி செய்து தொழி­லின்றி இருக்கும் சுமார் 70 இற்கும் மேற்­பட்ட பட்­ட­தா­ரிகள் தொடர்பில் கிழக்கு முத­ல­மைச்சர் அக்­கறை செலுத்­தி­யி­ருந்தார்.

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களை ஆசி­ரிய சேவையில் இணைத்துக் கொள்­வ­தற்­காக கிழக்கு மாகாண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வினால், போட்­டிப்­ப­ரீட்சை நடத்­தப்­பட்டு நிய­மனம் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றது.

இதற்­காக 40 வயது வரை­யான பட்­ட­தா­ரி­க­ளுக்கு மட்­டுமே நிய­மனம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, பொதுச்­சேவை ஆணைக்­குழு, மற்றும் மாகாண கல்வி அமைச்­சுக்கு ஆளுநர் ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்தார்.

ஆனால் முத­ல­மைச்சர் ஆளு­ந­ரோடு மேற்­கொண்ட பேச்­சு­வார்த்­தையை அடுத்து, 45 வயது வரை­யான வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Previous Post

விவசாயிகளின் நன்மை கருதி கிரான்புல்சேனை அணைக்கட்டை அமைப்பதற்கான முயற்சி!!

Next Post

இராஜினாமா செய்யும்படி ரவிக்கு அழுத்தம்!

Next Post
இராஜினாமா செய்யும்படி ரவிக்கு அழுத்தம்!

இராஜினாமா செய்யும்படி ரவிக்கு அழுத்தம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures