Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

29 வைத்தியசாலைகளில் 176 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில்

May 3, 2020
in News, Politics, World
0

176 பேர் 29 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 707 பேரில் தற்போது 516 நோயாளிகள் 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிசறை கடற்படை முகாமில் அமைந்துள்ள வைத்தியசாலையில் 135 பேரும், கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் 124 பேரும், கொழும்பு கிழக்கு முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 78 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 59 பேரும், பொலனறுவை வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் 51 பேரும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 52 பேரும், இரணவில வைத்தியசாலையில் 17 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous Post

கடற்படை பாதிப்பு 288 ஆக அதிகரிப்பு

Next Post

இளைஞர்களின் எதிர்ப்புக்குள்ளும் முல்லைத்தீவில் சடலங்கள் எரிப்பு

Next Post

இளைஞர்களின் எதிர்ப்புக்குள்ளும் முல்லைத்தீவில் சடலங்கள் எரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures