Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

28 நாட்களாக இரவில் ஒளிதேடி சுமைதாங்கும் தாய்க்குலம்..கேப்பாப்புலவிற்கு விடிவு எப்போது?

February 28, 2017
in News
0
28 நாட்களாக இரவில் ஒளிதேடி சுமைதாங்கும் தாய்க்குலம்..கேப்பாப்புலவிற்கு விடிவு எப்போது?

28 நாட்களாக இரவில் ஒளிதேடி சுமைதாங்கும் தாய்க்குலம்..கேப்பாப்புலவிற்கு விடிவு எப்போது?

கேப்பாபுலவில் 28 ஆவது நாளாக பொதுமக்களின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கின்றது.

இந்த நிலையில் தமது கவனயீர்ப்பு போராட்டம் நல்லாட்சி அரசின் கவனத்திற்கு இன்னமும் செல்லவில்லையா? என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், அங்குள்ள தாய்மார்கள் போராட்ட இடத்தில் ஒளியேற்றுவதற்கு இரவிரவாக தினமும் விறகுகள் சுமப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மக்களின் நியாயமான கோரிக்கையை நல்லாட்சி அரசு ஏற்றுக்கொண்டு நல்ல தீர்வினை வழங்கவேண்டும் என போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த நிலையில் அந்த மக்கள் தமது காணிகளை மீட்கும்வரை எத்துன்பம் வந்தாலும் அவற்றை ஏற்றுகொண்டு தமது போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Tags: Featured
Previous Post

ஐ.நா மனித உரிமைகள் அமர்வு ஆரம்பமானது! இலங்கையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

Next Post

ஜனாதிபதியை சந்தித்தது கூட்டமைப்பு! கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் குறித்து பேச்சு

Next Post
ஜனாதிபதியை சந்தித்தது கூட்டமைப்பு! கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் குறித்து பேச்சு

ஜனாதிபதியை சந்தித்தது கூட்டமைப்பு! கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் குறித்து பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures