Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

25 வயதுடைய பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

March 28, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 25 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (27) பிற்பகல் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் எலபாத பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எலபாத்த, கிரியெல்ல பிரதேசத்தில் உள்ள நீரோடைக்கு அருகில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் காணாமல் போனதாக பெண்ணின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து

சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் எலபாத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

IMFஇற்கு மீண்டும் செல்லாதவகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அலிசப்ரி

Next Post

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் மூலம் 5000 மாணவர்களுக்கு கடனுதவி | அரசாங்கம்

Next Post
வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் மூலம் 5000 மாணவர்களுக்கு கடனுதவி | அரசாங்கம்

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் மூலம் 5000 மாணவர்களுக்கு கடனுதவி | அரசாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures