Monday, August 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜேர்மனியில் பயங்கரம்! கால்பந்து வீரர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து குண்டு வெடிப்பு தாக்குதல்

April 12, 2017
in News
0
ஜேர்மனியில் பயங்கரம்! கால்பந்து வீரர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து குண்டு வெடிப்பு தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ஜேர்மனியில் கால்பந்து வீரர்கள் பயணித்த பேருந்திற்கு அருகே மூன்று குண்டுகள் வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Borussia Dortmund அணி வீரர்கள் பயணித்த பேருந்திற்கு அருகேயே குண்டுகள் வெடித்துள்ளது. இதில் காயமடைந்த Marc Bartra என்ற வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மாலை Westfalenstadion மைதானத்தில் நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் கால் இறுதியில் Borussia Dortmund அணி, Monaco அணியுடன் மோதிவிருந்தது.

இந்நிலையில், Borussia Dortmund வீரர்கள் பயணித்த பேருந்து Höchsten பகுதிக்கு அருகே சென்றுக் கொண்டிருந்து போது குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், பேருந்தின் ஜன்னல் கண்ணாடி தகர்ந்ததாக கூறப்படுகிறது.

எனினும், வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதை கிளப் உறுதி செய்துள்ளது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து Dortmund பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow

Archie Rhind-Tutt ✔@archiert1

Dortmund police reporting an explosion in Höchsten – around 6 miles away from the Westfalenstadion where Dortmund play Monaco tonight. https://twitter.com/polizei_nrw_do/status/851851541267054593 …

10:42 AM – 11 Apr 2017

Tags: Featured
Previous Post

விஜயபாஸ்கரை போட்டுக்கொடுத்தது இவர் தான்! வருமான வரித்துறை அதிகாரி பரபரப்பு தகவல்!

Next Post

அமெரிக்காவில் ஓய்வுபெற்ற நபருக்கு பிறந்த 1,300 குழந்தைகள்: டிஎன்ஏ பரிசோதனையில் அம்பலமான தகவல்

Next Post
அமெரிக்காவில் ஓய்வுபெற்ற நபருக்கு பிறந்த 1,300 குழந்தைகள்: டிஎன்ஏ பரிசோதனையில் அம்பலமான தகவல்

அமெரிக்காவில் ஓய்வுபெற்ற நபருக்கு பிறந்த 1,300 குழந்தைகள்: டிஎன்ஏ பரிசோதனையில் அம்பலமான தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

August 4, 2025
“எந்த வேலையும் இன்றி இலங்கையில் அரச சேவையில் இருக்கும் இலட்சக்கணக்கான ஊழியர்கள்”

அரச ஊழியர்கள் மீது பாயப்போகும் சட்டம் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

August 4, 2025
நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

August 4, 2025
நடிகர் மதன் பாப் காலமானார்

நடிகர் மதன் பாப் காலமானார்

August 3, 2025

Recent News

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

August 4, 2025
“எந்த வேலையும் இன்றி இலங்கையில் அரச சேவையில் இருக்கும் இலட்சக்கணக்கான ஊழியர்கள்”

அரச ஊழியர்கள் மீது பாயப்போகும் சட்டம் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

August 4, 2025
நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

August 4, 2025
நடிகர் மதன் பாப் காலமானார்

நடிகர் மதன் பாப் காலமானார்

August 3, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures