Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2ஆம் உலகப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

November 10, 2019
in News, Politics, World
0

2ஆம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.

லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 1944ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இங்கிலாந்து ராணி எலிசபத் உட்பட அரச குடும்பத்தினர் பலர் பங்கேற்றனர். அப்போது, பாரம்பரிய இசை நிகழ்ச்சி மற்றும் நடனம் மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Previous Post

மைத்திரியின் இறுதி அமைச்சரவைக் கூட்டம்

Next Post

எச்.1பி விசா வைத்திருப்பவரின் வாழ்க்கை துணை அமெரிக்காவில் பணிபுரியலாம்

Next Post

எச்.1பி விசா வைத்திருப்பவரின் வாழ்க்கை துணை அமெரிக்காவில் பணிபுரியலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures