Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொதிக்கும் காட்சிகள்… பெண்ணின் உடையை கிளித்த பொலிசார்?… ரத்தவெள்ளத்தில் பெண்!.

January 24, 2017
in News
0
கொதிக்கும் காட்சிகள்… பெண்ணின் உடையை கிளித்த பொலிசார்?… ரத்தவெள்ளத்தில் பெண்!.

கொதிக்கும் காட்சிகள்… பெண்ணின் உடையை கிளித்த பொலிசார்?… ரத்தவெள்ளத்தில் பெண்!.

 மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்களை வெளியேற்ற முயன்ற பொலிஸார் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடைகளை பொலிஸார் கிழித்ததாக மாணவர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னை மெரினாவில் 7வது நாளாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நேற்று முதலே பொலிஸார் குவிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஏராளமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்கள், தாய்மார்கள் என்றும் பாராமல் பொலிஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறியோடியுள்ளனர்.

தடியடியோடு நிறுத்தாமல் பெண்கள் மீது கைவைத்து அவர்களின் ஆடைகளை கிழித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், ஒரு பெண்ணுக்கு தலை உடைந்து ரத்தம் பீரிட்டு வந்ததில் அவர் சுயநினைவு இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மட்டுமல்லாது, மதுரை அலங்காநல்லூரிலும், போராட்டத்தை கலைக்க பொலிசார் தடியடி நடத்தி வயதான முதியவர்கள், பெண்கள் என கூட பார்க்காமல் தங்களது காட்டுமிராண்டி தனத்தினை வெளிபடுத்தியுள்ளனர்.

Tags: Featured
Previous Post

அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்..! வடக்கு முதல்வர்

Next Post

பொலிசே வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து நாடகமாடிய கொடூரம்: வெளியான அதிர வைக்கும் காட்சி

Next Post
பொலிசே வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து நாடகமாடிய கொடூரம்: வெளியான அதிர வைக்கும் காட்சி

பொலிசே வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து நாடகமாடிய கொடூரம்: வெளியான அதிர வைக்கும் காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures