Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

18 மாதகால தமிழ் மக்களின் பொறுமைக்கு நீதி வேண்டும் : ஐ.நாவில் கோரிக்கை

March 19, 2017
in News
0
18 மாதகால தமிழ் மக்களின் பொறுமைக்கு நீதி வேண்டும் : ஐ.நாவில் கோரிக்கை

18 மாதகால தமிழ் மக்களின் பொறுமைக்கு நீதி வேண்டும் : ஐ.நாவில் கோரிக்கை

உள்நாட்டு யுத்தம் காரணமாக பாதிப்புக்குள்ளானவர்கள் கடந்த 18 மாதங்களாக பொறுமையுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக காணாமல் போனவர்களின் தாய்மார்கள், கணவனை இழந்தவர்கள் மற்றும் அநாதைகளுக்கு உரிய நீதியை வழங்க உறுதி செய்ய வேண்டும்.

தமிழர் பகுதியில் இருந்து இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். கைது செய்யப்பட்ட பொதுமக்களை உடனடியாக விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி மானிக்கவாசகர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Featured
Previous Post

ரணில் – மைத்திரிக்கு ஐ.நாவில் இருந்து ஒரு கோரிக்கை..! தமிழர்களின் உரிமை பாதுகாக்கப்படுமா..?

Next Post

முதல்வராக முயற்சிக்கும் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி முடிவு

Next Post
முதல்வராக முயற்சிக்கும் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி முடிவு

முதல்வராக முயற்சிக்கும் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures