Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

17 பேரை சரமாரியாக சுட்டு தள்ளிய மர்ம நபர்

April 20, 2020
in News, Politics, World
0

கனடாவில் போலீஸ்உடையுடன் ஜீப்பில் வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் பலியாயினர்.

அந்த மர்ம நபர் போலீஸ் உடையில் சகட்டுமேனிக்கு சுட்டு தள்ளி உள்ளார். ஏற்கனவே நிலைகுலைந்து போயுள்ள கனடாவில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

கனடா நாட்டில் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் உள்ள போர்ட்டாபிக் என்ற ஊரில், ஹாலிபாக்ஸுக்கு 100 கிமீ தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

அந்த மர்ம நபர் துப்பாக்கியில் சுடுவதற்கு முன்பு ஜீப்பில் கொஞ்ச நேரம் அங்கேயே சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

இதற்கு பிறகுதான் வீடுகளுக்குள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார். மொத்தம் 17 பேரை சுட்டு பொசுக்கி விட்டார். இந்த 17 பேரில் பெண் போலீஸ் ஒருவரும் அடக்கம்.

இவர் பெயர் ஹய்தி ஸ்டீவன்சன். வயது 23 என்றும் தெரியவந்துள்ளது.

Previous Post

கொரோனாவால் 24 லட்சம் பேர் பாதிப்பு ; 1.65 லட்சம் பேர் பலி

Next Post

எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்க போய் தவறாக லீக்கானதா கொரோனா!!

Next Post

எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்க போய் தவறாக லீக்கானதா கொரோனா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures