Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

150 அடி பள்ளத்தாக்கில் தவறிவிழுந்த கர்ப்பிணி!!

August 15, 2017
in Life, News
0
150 அடி பள்ளத்தாக்கில் தவறிவிழுந்த கர்ப்பிணி!!

இந்தியாவின் புனே மாநிலத்தில் உள்ள சிங்காகட் கோட்டையிலிருந்து தவறிவிழுந்த கர்ப்பிணிப் பெண் அதிசயத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிறை மாத கர்ப்பிணியான ப்ரநிதா என்பவர், தனது கணவர் லாஹு இன்வேல் மற்றும் சகோதரர் சுரேஷ் உடன் சிங்காகட் கோட்டைக்கு சென்றுள்ளார்.

இதன் போது, கோட்டையின் மீது ஏறிய ப்ரநிதா உச்சியிலிருந்து செல்பி எடுக்க முயன்ற போது தவறி 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்தார். எனினும் அதிர்ஷ்டவசமாக கீழே உள்ள தடித்த புதர்கள் மேல் அவர் விழுந்தமையினால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கேள்விபட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த உள்ளூர் மக்கள் சிறிய காயங்களுடன் இருந்த ப்ரநிதாவை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

குறித்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது குழந்தைக்கும், அவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கேப்பாபிலவு காணி விடுவிப்பு – 148 மில்­லி­யன் வழங்க நாளை ஆரா­ய்வு .

Next Post

தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் கைது

Next Post
தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் கைது

தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures